பாரதியாரால் அன்புடன் ‘தம்பி’ என்று உரிமையோடு அழைக்கப்பட்டு அவரது பேரன்பைப் பெற்ற பெருமைக்குரியவர் பரலி. சு. நெல்லையப்பர். பாரதியார் ‘மகாகவி’ என்பதை மக்களுக்கு முதன்முதலில் எடுத்துரைத்தவர் இவரே. இவர், ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் பாரதியார் நூல்களைத் துணிவுடன் வெளியிட்டார். பாரதியாரின் பொன்னுடலை இறுதியாகச் சுமந்துசெல்லும் பாக்கியம் பெற்றவர்களுள் பரலி. சு. நெல்லையப்பரும் ஒருவர்.
kalviseithi, Tamil Nadu Education News, Tamil Nadu News, Indian News, World News, Employment News, Political News, Medicine News, Spiritual News, History, Scientific News, Technology, Cinema News, kalvi seithi, padasalai